புதன், ஜனவரி 23, 2013

குண்டு வெடிப்பு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் : உள்துறை செயலர் திடுக் தகவல் !!

நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கதுடன் தொடர்புடையவர்கள் என்று இந்திய உள்துறை அமைச்சக செயலர் கூறியுள்ளார். 

இதுகுறித்து உள்துறை செயலர் ஆர்.கே.சிங் டெல்லியில் கூறியதாவது:-

சம்ஜாதா எக்ஸ்பிரஸ், மெக்கா மஸ்ஜித், தர்கா ஷெரிப் ஆகிய குண்டுவெடிப்புகள் குறித்து விசாரணை நடத்தினோம். இதில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதனுடன் தொடர்பில் உள்ள 10 பேர் இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்த ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. சாட்சியங்களின் வாக்குமூலங்களும் எங்களிடம் உள்ளன. 

இவ்வாறு அவர் கூறினார். 

மேற்குறிப்பிட்ட குண்டு வெடிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 10 நபர்களின் பெயர்களையும் உள்துறை செயலர் ஆர்.கே. சிங் வெளியிட்டார்.                                                                    1.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக