வெள்ளி, ஜனவரி 11, 2013

அரைகுறை ஆடையுடன் பெண்கள்: டெல்லியின் மறுமுகம் !

டெல்லியில் உள்ள "பப்" களில் அனுமதி மறுக்கப்பட்டதற்கு அங்கு வரும் பெண் கஸ்டமர்கள் தங்களது உடைகளை களைந்து உள்ளே அனுமதிக்கும் படி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.குர்கானில் உள்ள சஹாரா ஷாப்பிங் மாலில் உள்ள இந்த பப்களில் சர்வ சாதரணமாக பெண்கள் வலம் வருவார்கள். இவர்களை இந்த பப்களே வேலைக்கு அமர்த்தியுள்ளது. இவர்களின் வேலை பப்களில் வலம் வந்து அங்கு வரும் வாடிகையாளர்களுடன் ஆடிப் பாடி அவர்களை மேலும் பணம் செலவழிக்க வைப்பதே
ஆகும். இதற்க்கு இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 5000 முதல் ஆட்களை பொறுத்து இந்த ரேட் மாறும். இதில் ஒரு படி மேலே போய் அன்று இரவுக்கு கஸ்டமர்கள் பிடித்து மேலும் பணம் பார்ப்பார்கள். அப்படிப்பட்ட சிலரை அனுமதிக்க மறுத்தபோது தான் இந்த நூதன போராட்டம் நடத்தி அதன் பின்னர் உள்ள நுழைந்துள்ளர்கள். அந்த வளாகத்தில் இருந்த சிசிடிவியில் பதிவாகிய காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு வெளியாகியுள்ளன. ஒரு பெண்ணை கற்பழித்து சீரழித்த அதே டெல்லியின் மறுமுகம் தான் இது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக