வியாழன், டிசம்பர் 15, 2011

COSTA RICA-வில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

COSTA RICA-ல் உள்ள பல்வேறு நதிகளின் குறுக்கே உள்ள அணைகள் உடைந்ததால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் பல ஊர்களுக்குள் வெள்ள நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
. தற்சமயம், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அருகில் உள்ள தேவாலயங்களிலும் தற்காலிகக் கூடாரங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக