முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, கேரள அரசைக் கண்டித்து நடந்த போராட்டத்தின் போது, பொதுமக்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்த நேரிட்டது. இந்தச் சம்பவத்திற்கு, கேரள ADGP GEORGE-தான் காரணம் என்று கூறி, அவரைப் பணி நீக்கம் செய்ய வற்புறுத்தி,
வழக்குரைஞர்கள் நீதி மன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் பலகட்ட போராட்டங்களை நடத்த உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
வழக்குரைஞர்கள் நீதி மன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் பலகட்ட போராட்டங்களை நடத்த உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக