நாட்டுக்காக எனது வாழ்க்கையையே தியாகம் செய்தேன். ஆனால் நான் சிறையில் அடைக்கப்பட்ட பின், இந்திய அரசு என்னையும், எனது குடும்பத்தையும் கைவிட்டு விட்டது. பஞ்சாபைச் சேர்ந்த மேலும் 20 பேர் லாகூர் சிறையில் இப்போதும் உள்ளனர். இவர்களில் பாதி பேர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர் என்றார்.
திங்கள், ஜூலை 02, 2012
இந்திய அரசு என்னை கைவிட்டு விட்டது’ – பாக்.சிறையில் இருந்து விடுதலையான சுர்ஜித் சிங் குற்றச்சாட்டு !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக