வகுப்புக் கலவரத்திற்கு காரணமான தலைவர்களை கைது செய்ய மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. குவஹாத்தி செல்லும் ரெயில்களுக்கும், ரெயில் தண்டவாளங்களுக்கும் பாதுகாப்பாக மத்திய அரசு 2000 படை வீரர்களை நிறுத்தியுள்ளது. மாநில அரசுக்கு உதவ 22500 துணை ராணுவ படையினர் அஸ்ஸாமிற்கு சென்றுள்ளனர். கலவரத்தை அடக்க ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக