அர்ஜெண்டினா, சிலி, கொலம்பியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் பரிசோதனை நடந்ததாக இண்டர்போல் அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் வயது 17-40 ஆகும்.
கொலம்பியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அதிபரின் இணையதளங்களை சீர்குலைக்க இவர்கள் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. பிப்ரவரி மாதம் ஹாக்கர்கள் குறித்து இண்டர்போல் விசாரணையை தீவிரப்படுத்தியிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக