பாலியல் பலாத்காரங்கள் எல்லாம் இந்தியாவில்தான் நடக்கின்றன, பாரதத்தில் இல்லை என்று படு தெளிவாக குழப்பியுள்ளார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். அஸ்ஸாம் மாநிலம் சில்சாருக்கு வந்த பகவத் அங்கு நடந்த கூட்டத்தில் பேசுகையில், இதுபோன்ற குற்றங்கள் மிகவும் அபூர்வமாகவே பாரதத்தில் நடக்கும். ஆனால் இந்தியவில் இது அடிக்கடி நடக்கும் செயலாகிவிட்டது. நீங்கள் கிராமங்களுக்கும் நம் நாட்டின் காட்டுப் பகுதிகளுக்கும் செல்லுங்கள். அங்கெல்லாம் இதுபோன்ற, குழுவாக பாலியல் பலாத்காரம்
இப்படி குழப்பி குழப்பியே இந்தியாவை நாசமா ஆகிடிங்கடா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக