வியாழன், பிப்ரவரி 09, 2012

பிரிட்டனில் பனிமழை தொடர்கிறது. போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் !

Heavy snow continue in Britain.பிரிட்டனில் கடந்த வாரங்களில் தாக்கிய கடுமையான பனி மழை இன்னும் தீவிரமடைந்துள்ளதேத் தவிர குறைந்தபாடில்லை. 
எங்கு பார்த்தாலும் பனித் துகள்கள் மூடியுள்ளன. வீடுகள், மரங்கள், கார்கள் என எதையுமே பார்க்க இயலாத அளவிற்கு பனி மழை மூடிவிடுகிறது.
ஒவ்வொரு நாளும் பிரிட்டன் மக்கள் தங்கள் காரை வெளியே எடுக்கவும், சாலைகளில் படர்ந்துள்ள பனி
மழையை அகற்றவும் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். உயிர் பலியும் அதிகரித்து வருகிறது. போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக