சனி, பிப்ரவரி 25, 2012

சென்னை என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்கள் பீகாரில் உயிருடன் இருக்கிறார்கள் : முதல்வர் நிதிஷ்குமார் !

சென்னை வேளச்சேரியில் என்கவுன்டர் செய்யப்பட்ட 5 வங்கிக் கொள்ளையர்களில் 4 பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தமிழக காவல்துறை அறிவித்தது. இந்நிலையில் இந்த விவகாரம் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியதாவது:- சென்னையில் என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ள பட்டியல் தவறானது. மேலும் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் சிலர் பீகாரில் உயிருடன் இருக்கிறார்கள். இந்த என்கவுன்டர் குறித்து தொடர்ந்து தகவல் சேகரித்து வருகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக