
மறுப்பு:
உ.பி., மாநில காங்., தலைவர் ரீட்டா பகுகுணா கூறுகையில்,"ராகுல் தேர்தல் பிரசாரத்தில் எந்தவித விதிமுறை மீறலும் நடக்கவில்லை. மாயாவதி அரசுக்கு ஆதரவாக செயல்படும், கான்பூர் மாவட்ட நிர்வாகம், ராகுலின் பிரசாரத்துக்கு வரும் கூட்டத்தை தடுப்பதற்காக, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது' என்றார்.
உ.பி., மாநில காங்., தலைவர் ரீட்டா பகுகுணா கூறுகையில்,"ராகுல் தேர்தல் பிரசாரத்தில் எந்தவித விதிமுறை மீறலும் நடக்கவில்லை. மாயாவதி அரசுக்கு ஆதரவாக செயல்படும், கான்பூர் மாவட்ட நிர்வாகம், ராகுலின் பிரசாரத்துக்கு வரும் கூட்டத்தை தடுப்பதற்காக, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது' என்றார்.
கான்பூர் தொகுதி எம்.பி.,யும், மத்திய அமைச்சருமான ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறுகையில், "ராகுலை பிரசாரத்துக்கு நான் தான் அழைத்து வந்தேன். வேண்டுமானால், எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்யட்டும் பார்க்கலாம்' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக