புதுடெல்லி : குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ், கேஎப்சி சிக்கன், பெப்ஸி குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் கலந்து உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் தயாரிப்புக்களையும், இன்னும் சில பிரபலமான நிறுவனங்களின் உணவுப் பொருட்களையும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வக சோதனைக்கு தேர்ந்தெடுத்து சோதனை செய்ததில் இந்த பகீர் தகவல்
சனி, மார்ச் 31, 2012
பிரான்ஸ் அரசை பீடித்துள்ள இஸ்லாமாஃபோபியா: முஸ்லிம்கள் கூட்டாக கைது !
இந்தியாவை ஆட்சி செய்யும் ஹிந்துத்துவா !

இன்று உலகம் முழுதும் இணையதளத்தை முடக்க சதி.இன்டர்போல் எச்சரிக்கை. இதுவரை 31 பேர் உலகம் முழுவதும் கைது .
போயஸ் தோட்டத்தில் மீண்டு சசி - ஜெ திடீர் அறிவிப்பு !
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வரும், அதிமுகவின் பொது செயலருமான ஜெயலலிதா, தவறு செய்துள்ள உறவினர்களின் உறவை துண்டித்து கொள்வதாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையை ஏற்று கொள்வதாகவும்,
மகளை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்த வழக்கில் பஞ்சாப் பெண் அமைச்சருக்கு 5 ஆண்டு சிறை!
பாடியாலா:தனது சொந்த மகளை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி கருக்கலைப்புச் செய்த வழக்கில் பஞ்சாப் மாநில பெண் அமைச்சருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாநில கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும், சிரோண்மனி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி(எஸ்.ஜி.பி.சி) முன்னாள் தலைவருமான ஜாகிர் கவுரின் மகள் ஹர்பிரீத் கவுர் கடந்த 2000-ம் ஆண்டில் மர்மமான முறையில் இறந்தார்.
காஸ்மி:ஜாமீன் மனு மீது இன்று விசாரணை!
தனக்கு எதிரான போலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணை பூர்த்தியானதாக கூறி காஸ்மி ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றம் கூறுகிறது.
ரஷ்யாவில் இந்து கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு
கூடங்குளம் போராட்டத்தில் கைதான 138 பேருக்கு ஜாமீன், 40 பேருக்கு ஜாமீன் மறுப்பு
திருநெல்வேலி:கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தின் போது, கைது செய்யப்பட்ட 178 பேர்களில் 138 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதேவேளையில், 40 பேரை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் திறக்க தமிழக அரசு அனுமதித்தவுடன், கடந்த வாரம் கூட்டப்புளி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக மக்களுக்கு ஒரு வருடத்திற்கான மின் அதிர்ச்சி அறிவிப்பு!
வெள்ளி, மார்ச் 30, 2012
12 ஆண்டு துயர வாழ்க்கையின் இறுதியில் ஃபக்ரா உயிரை மாய்த்தார்!
ராகிங்:முஸ்லிம் மாணவன் பலி!
பெங்களூர்:கல்லூரியில் சீனியர் மாணவர்களின் வெறித்தனமான ராகிங்கில் உடலில் தீப்பற்றி சிகிட்சைப் பெற்றுவந்த கேரளாவைச் சார்ந்த முஸ்லிம் மாணவன் மரணமடைந்துள்ளார். கேரளா மாநிலம் கண்ணூரைச் சார்ந்த ஹாரிஸ்-ஸவ்தத் தம்பதியினரின் மகன் அஜ்மல்(வயது17). இவர் கர்நாடகா மாநிலம் சிக்காபல்லாபூர் ஸாஷிப் கல்லூரியில் முதல் வருட ஏரோநாட்டிகல் எஞ்சீனியரிங் மாணவர் ஆவார்.
சேது கால்வாய்:சதிகாரர்களுக்கு சாதகமாக மத்திய அரசு முடிவு எடுக்க கூடாது – தி.மு.க எம்.பிக்கள் கோரிக்கை!
ரூ. 1.34 கோடி சம்பளத்தில் அலகாபாத் என்ஜினியரிங் மாணவருக்கு பேஸ்புக்கில் வேலை !!
இதுகுறித்து மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கழகத்தின் (MNNIT) இயக்குனரான பி சக்கரவர்த்தி
திருச்சி கே.என்.நேரு தம்பி ராமஜெயத்தின் கொலை நடந்தது ஏன்? திடுக்கிடும் தகவல் !
மாவோயிஸ்ட்களின் மூன்று முக்கிய கோரிக்கைகள் நிறைவேறினால் இத்தாலி பிணைக்கைதி விடுதலை?
புவனேஸ்வரில், நிருபர்களிடம் பேசிய அவர்கள் மேலும் கூறியதாவது:மாவோயிஸ்ட்களால் கடத்திச் செல்லப்பட்ட, இத்தாலிய சுற்றுலா பயணியை விடுவிப்பதில், ஒடிசா அரசு மெத்தனமாக செயல்படுகிறது. மாவோயிஸ்ட்களின் கோரிக்கை தொடர்பாக, எந்த விதமான உருப்படியான பதிலும் அளிக்கப்படவில்லை. அவர்களின், 13 நிபந்தனைகளில் மூன்றை நிறைவேற்றினால் கூட, பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ள, இத்தாலிய சுற்றுலா பயணியை
வியாழன், மார்ச் 29, 2012
ஈரானுடன் உறவை துண்டிக்க மாட்டோம் – ப்ரிக்ஸ் நாடுகள்அறிவிப்பு !
முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் வெட்டிக்கொலை !
மீண்டும் ஜெயாவின் ஹிந்துத்துவா பாசிசம்: ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டுமாம்!
எங்களுக்கு கூடங்குளத்துல இருந்துதான் கரண்ட் வேணும் !

இந்த வருடத்தில் பண முதலைகள் ஏழைகளிடம் இருந்து பணத்தை சுரண்டுவதற்கான மற்றொரு வாய்பு தொடங்க இருக்கிறது. ஐ.பி.எல் என்ற சூதாட்டப் போட்டியே அது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் அன்றாட சோற்றுக்கே வழியில்லாமல் திண்டாடிக்கொண்டிருக்க ஐ.பி.எல் போட்டி மிக அவசியமான ஒன்றுதான். இப்போட்டிக்காக வீரர்கள் ஏழம் விடப்படுவதும், விளம்பரம் என பல்வேறு தரப்புகளில் பணம் புகுந்து விளையாட இருக்கிறது.
சவூதி அரேபிய துணை தூதர் ஏமன் நாட்டில் கடத்தப்பட்டு, சுட்டுக்கொலை !
வீடுகளை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் ரூ.50,000 அபராதம். சட்டதிருத்தம் கொண்டுவர தமிழக அரசு முடிவு !
புதன், மார்ச் 28, 2012
ஷேக் கர்ளாவிக்கு விசா மறுப்பு: பிரான்சிற்கு கடும் எதிர்ப்பு !
ஆஸி.க்கு சொந்தமான கோக்கோஸ் தீவில் கடற்படை தளம் அமைக்கிறது அமெரிக்கா !
வாஷிங்டன்: இந்தியப் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கோக்கோஸ் தீவில் ஆளில்லா வேவு விமான தளத்துடன் கூடிய பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமைக்க அந்நாடு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆஸ்திரேலியா பயணத்தின் போது இருநாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன் ஆஸ்திரேலியாவின் டார்வின் தீவில் அமெரிக்க படைகளை
போர் பீதியாலும், தடையாலும் தளராத ஈரான் மக்கள் !
ஐ.நா மனித உரிமை பேரவையுடனான உறவைத் துண்டித்தது இஸ்ரேல் !
ஜெனிவா: இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஐ.நா. மனித உரிமைப்புடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் உரிமையை அபகரிக்கும் வகையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றனவா? என்பது குறித்து சர்வதேச அளவிலான விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
எம்கியூஎம் கட்சித் தலைவர் படுகொலை. கராச்சியில் வன்முறை !
பாகிஸ்தானிலுள்ள எம்கியூஎம் கட்சித் தலைவர் உள்பட 2 பேரை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். வன்முறைச் சம்பவங்களில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர். கராச்சியின் பிஐபி காலனி பகுதியில் முத்தாஹித கெüமி இயக்க (எம்கியூஎம்) கட்சித் தலைவர்களுள் ஒருவரான மன்சூர் முக்தரின் வீடு உள்ளது. இந்த வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை காலை புகுந்த மர்ம நபர், முக்தரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதைத் தடுக்க வந்த முக்தாரின் சகோதரரையும் அவர் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பியோடினார். இந்த சம்பவத்தில் முக்தாரின் மைத்துனி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் கராச்சி நகரில் காட்டுத் தீ போல பரவியது. சம்பவம் பற்றி அறிந்ததும் எம்கியூஎம் கட்சித் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர். கராச்சி நகரில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வேனுக்கு தீவைத்தனர். அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும்
ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு பாஸ்போர்ட் சேவை !
செவ்வாய், மார்ச் 27, 2012
ஆபாசப் படங்கள்... அல்லாடும் பெண்கள்.. பெண்களை நோக்கி திரும்பியுள்ள டிஜிட்டல் உலகத்தின் கழுகு. கட்டாயம் பார்க்க வேண்டிய கட்டுரை.
"கையில் கைபேசி இருந்தால் போதும்". ஊடகங்களே இந்த காரியங்களை செய்யும்போது - சாமானியன் செய்ய மாட்டானா? இதில் சிக்கும் பெண்களுக்கும் - படித்த, படிக்காத என்கிற வேறுபாடில்லை. "படிக்காததால் ஏமாற்றப்படுகின்றனர்" என்பதெல்லாம் இனி வருங்காலங்களுக்கு பொறுந்தாதோ.
மஹாராஷ்டிரா:நக்சல் தாக்குதலில் 16 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பலி
மும்பை/கட்சிரோலி :மஹாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நக்சல்கள் இன்று நிகழ்த்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ்(சி.ஆர்.பி.எப்) படையைச் சேர்ந்த 16 வீரர்கள் உயிரிழந்தனர்.
நக்சல் ஆதிக்கம் நிறைந்த சட்டீஸ்கர் மாநில எல்லைப் பகுதி அருகே உள்ள கட்சிரோலி மாவட்டத்தில், சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பயணம் செய்த பேருந்தை வெடிக்கச் செய்து, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)