வியாழன், மார்ச் 21, 2013

இலங்கை அரசை கண்டித்து எஸ்டிபிஜ கட்சி ஆர்ப்பாட்டம்!

இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும், சர்வதேச போர்குற்றவாளி என்று ராஜபக்சேயை அறிவிக்க வேண்டும், இலங்கை தமிழர்கள் வாழும் பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், என்று வலியுறுத்தியும்,இலங்கையில் ஏற்பட்ட மனித உரிமை மீறலை கண்டித்தும், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ) கட்சியின் சார்பாக, தமிழ்நாடு முழுவதும்  தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று (20.03.2013)
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ) கட்சியின் சார்பாக
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக