வியாழன், மார்ச் 28, 2013

பேட்டையில் கலவரத்தை உண்டாக்க நினைக்கும் ஹிந்து முன்னணிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம் !

நெல்லை மாவட்டம் பல வருடங்களுக்கு பிறகு  பேட்டை நவாப் வாலாஜா வக்ப் செய்யப்பட்ட சொத்துகளின் ஒரு பகுதி(100 கோடிக்கு மேல் உள்ள சொத்து மேலும் பல ஆயிரம் கோடி சொத்துகள் நிலுவையில் உள்ளது) முஸ்லிம்களின்  கையில் நீதிமன்றம் உத்தரவு படி கிடைத்துள்ளது. இதனால் வெறுப்புக்கு  உள்ளான ரவுடி கும்பல் ஹிந்து முன்னணியை ஏவி விட்டு ஒற்றுமையாக உள்ள ஹிந்து - முஸ்லிம்களிடம் கலவரத்தை உண்டாக்க முயற்சி  மேற்கொண்டு வருகிறது. இதனை தடுக்கும் முகமாக பாப்புலர் ஃப்ரண்ட் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் காவல்துறை கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.மேலும் மக்களுக்கு உண்மையை புரியும் வகையில்பாப்புலர் ஃப்ரண்ட் வெளியிட்டுள்ள சுவரொட்டி.
1

பள்ளி சொத்தை மீட்க உதவிய அனைவருக்கு நன்றி தெரிவித்து SDPI வெளியிட்டுள்ள சுவரொட்டி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக