செவ்வாய், ஜனவரி 31, 2012

பா.ஜ.க ஹெச். ராஜா மீது அழுகிய முட்டை வீச்சு !

இதுநாள் வரை வட மாநிலங்களில் இருந்த தலைவர்கள் மீதான தாக்குதல் கலாச்சாரம் மெல்ல தமிழகத்தில் மையம் கொண்டுள்ளது. மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் கூட்டத்தின் போது, ஹெச். ராஜா மீது மர்மநபர்கள் அழுகிய முட்டை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
மூட்டை வீசியவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வையம்பட்டி காவல் நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து,  விசாரணை மேற்கொள்ளப்பட்டு, வருகிறது என்று காவல் துறை ஆய்வாளர்  ராஜா  தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக