வெள்ளி, ஜனவரி 27, 2012

அரசு செ‌வி‌லிய‌ர்க‌ளை தரதரவென இழுத்து‌ச் செ‌ன்ற காவல‌ர்க‌ள் ! (மேலும் புகைபடங்கள் உள்ளே)

த‌மிழக அரசு‌க்கு எ‌திராக போரா‌ட்‌ட‌ம் நட‌த்‌தி வரு‌ம் அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் படி‌‌த்து வரு‌ம் செ‌வி‌லிய‌ர்க‌ள் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர். செ‌ன்னை‌யி‌ல் போரா‌ட்ட‌ம் நட‌த்‌திய செ‌வி‌லிய‌ர்களை காவ‌ல‌ர்க‌ள் தரதரவெ‌ன்று இழ‌த்து செ‌ன்று கைது செ‌ய்தன‌ர். த‌னியா‌ர் செ‌வி‌லிய‌ர் க‌ல்லூ‌ரி‌யி‌ல் நட‌த்த செ‌வி‌‌லிய‌ர்களு‌க்கு அரசு வேலை வழ‌ங்க எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து செ‌ன்னை‌யி‌ல் போரா‌ட்ட‌ம் நட‌த்‌திய அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் படி‌க்கு‌ம் செ‌வி‌லிய‌ர்க‌ள் மா‌நில‌ம் முழுவ‌து‌ம் போரா‌ட்ட‌த்த‌ி‌ல் ஈடுப‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர்  செ‌ன்னை க‌ண்ண‌‌கி‌ ‌சிலை அருகே இ‌ன்று போரா‌ட்ட‌ம் நட‌த்‌தின‌ர். போரா‌ட்ட‌‌ம் நட‌த்த அனும‌தி வழ‌ங்க‌ப்படாததா‌ல் அவ‌ர்களை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.  பெ‌ண் செ‌வி‌லிய‌ர்க‌ளு‌க்கு‌ம், பெ‌ண் காவல‌ர்களு‌க்கு‌ம் இடையே த‌ள்ளுமு‌ள்ளு ஏ‌ற்ப‌ட்டதா‌ல் ஒ‌வ்வொரு செ‌வி‌லிய‌ர்களாக காவ‌ல‌ர்க‌ள் இழு‌த்து செ‌ன்று வே‌‌னி‌ல் ஏ‌ற்‌றின‌ர். இதனா‌ல் அ‌ந்த பகு‌தி பெரு‌ம் பரபர‌ப்பு‌க்கு உ‌ள்ளானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக