
சோசியல் மீடியாக்களில் இத்தகைய செயல்பாடுகள் வகுப்புவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு காரணமாகும். நாட்டின் அமைதியை இது கெடுத்துவிடும் என்று சமாஜ்வாதிக் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் ரஜேந்திர சவுதரி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது: கருத்து சுதந்திரத்தின் பெயரால் இத்தகைய பிரச்சாரங்களை கண்டு வாய்மூடி இருந்தால் நமது நாட்டின் சமூக நல்லிணக்க சூழல் கெட்டுவிடும். இவ்விவகாரம் தொடர்பாக பிரதமருடன் விவாதித்து, ஃபேஸ்புக் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களை கட்டுப்படுத்துவதுக் குறித்து பேசுவோம் என ராஜேந்திர சவுத்ரி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக