இதனிடையே இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மியான்மர் அரசு, இஸ்லாமிய ஒத்துழைப்பு கவுன்சிலை(ஒ.ஐ.சி) அழைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் கூறுகிறது. முஸ்லிம்களுடனான மியான்மர் அரசின் அணுகுமுறை சர்வதேச அளவில் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானதை தொடர்ந்து சவூதி அரேபியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஒ.ஐ.சியை மியான்மர் அரசு அழைத்துள்ளது.
சனி, ஆகஸ்ட் 11, 2012
மியான்மரில் மஸ்ஜித் தீக்கிரை! – புத்த பயங்கரவாதிகள் வெறிச்செயல் !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக