போராட்டத்தில் ஈடுபட்டோர் மகளிர் போலீசாரின் இரண்டு ரைஃபிள்களையும், பிஸ்டல்களையும் பறித்ததாக கூறப்படுகிறது. மக்கள் கூட்டம் கல்வீச்ச்சு மற்றும் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். மும்பை நகரத்தில் இயங்கி வரும் ரஸா அகாடமியின் அழைப்பின் பெயரிலேயே போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரி ஷமீர் கான் பத்தானின் அவாமி விகாஸ் பார்டியும் கலந்துகொண்டது. நிகழ்ச்சியில் உரையாற்றியவர்கள் உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசினார்களா? என்பது குறித்து க்ரைம் ப்ராஞ்ச் விசாரித்து வருகிறது.
செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012
மும்பை வன்முறை:23 பேர் கைது !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக