வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012
நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை: பாஜக எம்.எல்.ஏவுக்கு 28 ஆண்டு சிறை! வி.எச்.பி பயங்கரவாதிக்கு ஆயுட்கால சிறை !
வெளி மாநில தொழிலாளர்களை ரெயிலில் தாக்கி வெளியே தள்ளிய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் !
கமுதி:முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ காதர்பாட்சா வெட்டிக் கொலை! – கொலையாளியும் அடித்து கொல்லப்பட்டார் !
குமரி:ஹிந்துத்துவா தீவிரவாதத்தை மூடிமறைக்க பொன். ராதாகிருஷ்ணன் நடத்திய போராட்ட நாடகம் !
ஒரே வாரத்தில் ரூ.36 கோடி வசூல் செய்தது ஒபாமாவுக்கு எதிரான பிரச்சார படம் !
இரு தரப்பினரும், பிரசாரப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ள நிலையில், ஒபாமாவுக்கு எதிரான விமர்சனங்களைக் கொண்ட, டாக்குமென்டரி படத்தை, அமெரிக்க வாழ் இந்தியரான தினேஷ் டிசோசா உருவாக்கியுள்ளார்."தி ரூட்ஸ் ஆப் ஒபாமாஸ் ரேஜ்' என்ற தலைப்பில் ஏற்கனவே வெளியாகி பரபரப்பாக
சென்னையில் எலிகளைப் பிடிக்க குழு. ஒரே நாளில் 587 எலிகள் பிடிபட்டன !
சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில், குழந்தை சடலத்தை எலி கடித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவனக்குறைவாக ஈடுபட்டதாக, இரண்டு டாக்டர்களும், மருத்துவ ஊழியர்களும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். நிலைமையை உணர்ந்த அரசு, "மருத்துவமனைகளுக்குள் இயங்கும் நடமாடும்
வியாழன், ஆகஸ்ட் 30, 2012
ஆப்பிளுக்கான 5,500 கோடி இழப்பீட்டை சில்லறையாக மாற்றி லாரியில் ஏற்றி அனுப்பியதா சாம்சங்?
சீனாவுக்கு செக் வைக்க ஈரான் துறைமுகத்தை விரிவாக்கம் செய்கிறது இந்தியா !
உலக அளவில் வளரும் நாடுகளின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்: அணிசேரா நாடுகளின் மாநாட்டில் மன்மோகன்சிங் !
ஊட்டச் சத்துக் குறைப்பாட்டிற்கு பெண்களின் அழகு குறித்த கவலையாம்! – மோடியின் மூடத்தனத்திற்கு குவியும் கண்டனங்கள் !
அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் ரேய்ச்சல் கோரியின் கொலை: இஸ்ரேல் ராணுவத்திற்கு பங்கில்லையாம் !
அமெரிக்க அதிபர் தேர்தல்: மிட் ரோம்னி குடியரசு கட்சி வேட்பாளர் !
ஈரான் தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை
மனசாட்சி மடிந்துபோன நரோடா பாட்டியா !
ஷஹீத் செய்யத் குதுப்-இஸ்லாமிய மீள் எழுச்சியின் உந்து சக்தி !
1966, ஆகஸ்ட்-29, 20 ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய மீள் எழுச்சியின் உந்து சக்தியாகவும், அறிவுஜீவியாகவும் திகழ்ந்த செய்யத் குதுப், எகிப்திய அதிபர் ஜமால் அப்துல் நாஸரால் சிறைச்சாலையில் தூக்கிலடப்பட்ட கறுப்பு நாள். எழுத்தாளர், சிந்தனையாளர், இலக்கியவாதி, நூலாசிரியர், இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அறிவுகளஞ்சியம் இவை எல்லாவற்றையும் விட ஃபீ ழிலாலில் குர்ஆன் என்ற பிரபல திருக்குர்ஆன் விரிவுரை நூலின் ஆசிரியர்
ஆளில்லா விமானங்கள் மூலம் கடல் பகுதியை கண்காணிக்கும் சீனா !
இதற்காக 11 ஆளில்லா விமானத் தளங்களைக் கட்டவும் சீனா திட்டமிட்டுள்ளது.
இத் தகவலை சீன அரசின் ஜின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென் சீனக் கடல் மற்றும் வட சீனக் கடல் பகுதியை கட்டுப்படுத்துவதில் ஜப்பானில் ஆரம்பித்து வியட்நாம் வரை
ஜெர்மனியில் உலகப்போர் காலத்திய வெடிகுண்டு வெடித்ததால், மூவாயிரம் மக்கள் வெளியேற்றம் !
இரண்டாம் உலக போருக்கு காரணமான ஜெர்மனியில், அந்த போரின் போது பயன்படுத்த வைத்திருந்த குண்டுகள் பல இடங்களில் புதையுண்டு கிடக்கின்றன. இவற்றை செயல் இழக்க செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. இதற்கிடையே ஸ்க்வாபிங்
இந்தியாவின் பிச்சை எடுப்பவர்கள் கூட தங்க நகை அணிந்திருப்பார்கள். சீன பத்திரிகை கிண்டல் !
சீனாவில் இருந்து வெளியாகும், "பீப்பிள்ஸ் டெய்லி' என்ற பத்திரிகையில், "இந்திய அழகிகள் அணியும் தங்க நகைகள்' என்ற தலைப்பில், கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது.முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட, பல மாடல் அழகிகளின் படங்களுடன் வெளியாகியுள்ள, அந்த கட்டுரையில் கூறியுள்ளதாவது:இந்தியப் பெண்கள், மூக்குத்தி இல்லாமல் வெளியில் செல்வதில்லை. அந்நாட்டில் தெருவில் பிச்சைஎடுக்கும் சிறுமிகள் கூட, மூக்குத்தி அணிந்திருப்பர். அதனால், தங்கம் வாங்குவதை அந்நாட்டு அரசும் ஊக்குவித்து
புதன், ஆகஸ்ட் 29, 2012
அஸ்ஸாம் நிலையை நேரில் கண்ட பின் பாப்புலர் ஃப்ரண்டின் அறிக்கை !

புதுடெல்லி: அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்ட பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கீழ் கண்ட அறிக்கை சமர்பிக்கப்படுகிறது. ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர் மெளலானா உஸ்மான் பேக் ரஷாதி, எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயற்குழு உறுப்பினர் மெளலானா காலித் ரஷாதி மற்றும் தன்னார்வ தொண்டு இயக்கமான ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷனின் தொண்டூழியர்களோடு
ஊழலில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை !

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில், நடந்த முறைகேட்டுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, பா.ஜ., வலியுறுத்தி வருகிறது.
நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை: முன்னாள் அமைச்சர் உள்பட 32 பேர் குற்றவாளிகள்! – சிறப்பு நீதிமன்றம் !
ரெட்டி சகோதரர்களிடமிருந்து லஞ்சம் வாங்கியவர் சுஷ்மா சுவராஜ்: லாலு 'பகீர்' !
சிரியாவில் வெளிநாட்டு தலையீட்டை எதிர்ப்போம்: முஹம்மது முர்ஸி !
திருக்குர்ஆன் பிரதி எரிப்பு, இறந்த உடல்களுக்கு அவமதிப்பு வழக்குகளில் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு சிறைத் தண்டனை இல்லை !
கேரளா:இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் சார்பாக குடும்ப சங்கமம் நிகழ்ச்சி !
உட்கார்ந்து சிறுநீர் கழியுங்கள்: தைவான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் !
அஸ்ஸாம்:முழு அடைப்பு, வன்முறை, துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி !
ஊழலைப் பொறுத்தவரை காங்., பா.ஜ.க இடையே எவ்வித வேறுபாடும் இல்லை – கெஜ்ரிவால் !
அணுவிபத்து இழப்பீடு மசோதா தாமதம் ஏன்? – டி.ஏ.இயிடம் பாராளுமன்ற குழு கேள்வி !
கற்பழிப்பை ஆதரித்துப் பேசிய அமைச்சர் மீது செருப்பு வீச்சு. சூழ்ந்து கொண்டு தாக்கிய பெண்கள் !
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சரான லட்சுமண்கராவ் தோப்லே ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில்,
ஒரு பெண் கற்பழிக்கப்பட்டுவிட்டால் உடனே அவருக்காக தர்ணா நடத்துவதும், போராட்டம் நடத்துவதும் வீண் வேலை. கற்பழிப்பு மூலம் பிறக்கும் குழந்தைகளை சரியாக வளர்க்க வேண்டும். அவர்களுக்கு உரிய
லஞ்சம் தர மறுத்த முஸ்லிம் இளைஞரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட காவல்துறையினர் !
ஓடும் ரயிலில் இருந்து ஆசிரியரை தூக்கி வீசி கொலை செய்த பயணிகள் !
இறந்த குழந்தையை பெருச்சாளி கடித்த சம்பவம்: 2 டாக்டர்கள், நர்ஸ்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவு !
சீனா பக்கம் சாய்கிற இலங்கை உங்களுக்கு நட்பு நாடா?: மத்திய அரசுக்கு கருணாநிதி திடீர் கேள்வி !
செவ்வாய் கிரகத்திலிருந்து மனிதக் குரலை அனுப்பிய கியூரியாசிட்டி !
செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு: பா.ஜ.க கூட்டணியில் பிளவு
கர்நாடகா:பெல்காமில் வகுப்புக் கலவரம் – 2 பேர் பலி !
வரலாற்றின் மிகவும்மோசமான சித்ரவதை கருவிகள். பயப்படாம படிங்க !
சென்னை அரசு மருத்துவமனையில் எலி கடித்து பிறந்த பச்சிளங்குழந்தை மரணம். உறவினர்கள் அதிர்ச்சி !
அஸ்ஸாம்:சங்க்பரிவாரம் நடத்திய முழு அடைப்பில் மக்கள் வாழ்க்கை பாதிப்பு !
அஸ்ஸாம் கலவரத்தில் அமைச்சருக்கு பங்கு: அஸ்ஸாம் கனபரிஷத் குற்றச்சாட்டு !
எகிப்து ரஃபா எல்லையை திறந்தது !
பதருத்தீன் ஹக்கானி கொல்லப்படவில்லை – தாலிபான் !
அழகிரி மகன் உள்பட 15 கிரானைட் அதிபர்களை பிடிக்க 8 தனிப்படைகள் !
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் கிரானைட் குவாரிகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 90 குவாரிகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 45 ஆயிரம் கிரானைட் கற்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் சுமார் ஒரு லட்சம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)