இது குறித்து லாலு பிரசாத் யாதவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது,
துணியைப் போட்டு சிலைகளை மூடுவது வீண் வேலை. சரி சிலைகளை துணியைப் போட்டு மூடிவிட்டீர்கள், அடுத்து எனது கட்சியின் சின்னமான லாந்தர் விளக்குகளை எல்லாம் உடைக்கப் போகிறீர்களா என்ன? காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தையும், சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னத்தையும் என்ன செய்வீர்கள். ஒரு கட்சியின் சின்னத்தை திரைபோட்டு மூடுவதில் எனக்கு உடன்பாடில்லை.
மத்திய அமைச்சர் பவாரைத் தாக்கி, யோகா குரு ராம்தேவ் முகத்தில் கருப்பு மையை தெளித்து சிலர் விளம்பரம் தேடுகின்றனர் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக