திங்கள், ஜூன் 16, 2014

நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளது: விலைவாசி மேலும் உயர வாய்ப்பு

கடந்த ஏப்ரல் மாதம் நாட்டின் பணவீக்கம் 5.20 சதவிகிமாக இருந்த நிலையில், அது மே மாதத்தில் 6.01 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர். 

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ள நிலையில், தற்போது பணவீக்க உயர்வும் சேர்த்து நடுத்தர மக்களின் வாழ்க்கை தரத்தை வெகுவாக பாதிக்கும் என கருதப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக