சனி, ஜூன் 28, 2014

மாசாயில் நகைக்கடையில் கொள்ளை: பாராங்கத்தியுடன் நுழைந்த கொள்ளயர்கள்

மாசாயில் 4 பேர் அடங்கிய கும்பல் ஒன்று  பாராங்கத்தி, கோடரியுடன் ஒரு நகைக்கடையில் கொள்ளையிட்டனர்.
அவர்கள் அனைவரும் 3 நிமிடங்களில் நகைக்கடையைக் கொள்ளையிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இன்று காலை 10.30 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில் தலைக்கவசம் அணிந்த அந்நால்வரும்  நகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சில தட்டுகளைத் தூக்கிச் சென்றதாக  ஶ்ரீ அலாம் மாவட்ட சுப்ரிடெண்டன் அப்துல் சாமாட் சாலேஹ் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக