வெள்ளி, ஜூன் 13, 2014

உயர்க்கல்வி பிரிவுக்குத் தலைமையேற்கும் முதல் பெண்

கல்வியமைச்சின் உயர்க்கல்வி பிரிவின் தலைமைச் செயலாளராகப் பேராசிரியர் டத்தோ டாக்டர் அஸ்மா இஸ்மாயில் பொறுப்பேற்றுள்ளார்.

இப்பதவிக்குப் பொறுப்பேற்கும் முதல் பெண்மணியாக இவர் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் டத்தோ டாக்டர் மொர்ஷிடிக்குப் பதிலாக அவர் இந்த பதவிக்கு வந்துள்ளார்.

பேராசிரியர் அஸ்மா மலேசிய இஸ்லாமிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக