சனி, ஜூன் 28, 2014

ஆந்திராவில் எரிவாயு குழாய் வெடித்து 14 பேர் பலி

ஆந்திராவில் எரிவாயு குழாய் வெடித்ததில் 14 பேர் பலியாகியுள்ளனர். பலர் உள்ளேயே சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
 இதுவரை 30க்கும் மேற்பட்டோர் இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர்.
ஆந்திராவில் அமைந்துள்ள கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் வெடித்தது. காயமடைந்த தொழிலாளர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தையடுத்து அப்பகுதியில் நாகாரம் பகுதி முழுவதும் உள்ள எரிவாயு இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதி மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக