இதனால் அந்த வீட்டில் இருந்த 4 பேர் உடல் கருகி பலியாகி இருப்பதாகவும், இறந்தவர்கள் யாரென்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் ஜியோ சேனல் கூறியிருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி பாகிஸ்தான் பகுதியில் அமெரிக்க விமானம் குண்டு வீசித் தாக்கியதில் 24 பாகிஸ்தான் படையினர் கொல்லப்பட்டனர். அதற்கு பிறகு இந்த ஆண்டில் முதல் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக