செவ்வாய், நவம்பர் 29, 2011

அன்னிய முதலீடு சில்லரை நிறுவனங்களை தீயிட்டு கொளுத்துவோம்: முலாயம் சிங் எச்சரிக்கை


அன்னிய முதலீடு சில்லரை நிறுவனங்களை தீயிட்டு கொளுத்துவோம்: முலாயம் சிங் எச்சரிக்கைஉத்தரபிரதேசத்தில் அன்னிய முதலீடு சில்லரை வர்த்தக நிறுவனங்களைத் துவக்கினால், அவற்றைத் தீயிட்டுக் கொளுத்துவோம் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.உத்தரபிரதேச மாநில முதல்- மந்திரி மாயாவதி மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது பற்றி செய்தியாளர்கள் முலாயம் சிங்கிடம் கேட்டதற்கு,  அவர் கூறுகையில், `சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும்' என்று கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக