புதன், நவம்பர் 23, 2011

துருக்கி ஹஜ் பயணிகள் வாகனம் மீது தாக்குதல் – சிரியா அரசுக்கு எர்துகான் கடும் கண்டனம்


untitledஇஸ்தான்புல்:புனித ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்த துருக்கி ஹஜ் பயணிகளின் பஸ் மீது சிரியாவின் அரசு ராணுவம் நடத்திய அக்கிரம தாக்குதலில் 2 பேர் காயமுற்றனர். சிரியா-துருக்கி எல்லைப் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.இத்தாக்குதலை துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் கடுமையாக கண்டித்துள்ளார்.
ஆஸாத் அரசின் காலாவதி நெருங்கிவிட்டதாக எர்துகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக