இந்நிலையில் அவர்கள் இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுமீதான விசாரணையில், டெல்லி உயர்நீதிமன்றம் ரூ. 5 லட்சம் மதிப்புக்குப் பத்திரமும் அதே தொகைக்கு ஈடாக இரு உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்ல இன்று அவர்களுக்கு உத்தரவிட்டது.
வியாழன், ஜனவரி 19, 2012
காமன்வெல்த் ஊழல்: சுரேஷ் கல்மாடிக்கு ஜாமீன் !
இந்நிலையில் அவர்கள் இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுமீதான விசாரணையில், டெல்லி உயர்நீதிமன்றம் ரூ. 5 லட்சம் மதிப்புக்குப் பத்திரமும் அதே தொகைக்கு ஈடாக இரு உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்ல இன்று அவர்களுக்கு உத்தரவிட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக