வியாழன், ஜனவரி 19, 2012

இஸ்ரேல் மீண்டும் அட்டூழியம்

மேற்கு காஸாவில் இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் பைத் ஹானூன் என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது.
இஸ்ரேல் வான்வெளித் தாக்குதல் நடத்தியதை அத்ஹாம் அபு செல்மியா என்ற அரசு அதிகாரியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் அவர்கள் வைத்திருந்த வெடிகுண்டும் வெடித்துச் சிதறியது
என குறிப்பிட்ட ராணுவ செய்தித் தொடர்பாளர் இவ்வாறான  ஏறத்தாழ 30 சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு நடைபெற்றதாக தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக