ஷாங்காய் விண்கலத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைகோள், லாங் மார்ச் 3ஏ என்ற ஏவுகணை மூலம் ஜிசாங் ஏவுகணைத் தளத்திலிருந்து வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஏவுகணையை சீன ஏவுகணைத் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ளது. 157வது முறையாக இந்த ரக ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக சீன அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
ஞாயிறு, ஜனவரி 15, 2012
செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய சீனா!
ஷாங்காய் விண்கலத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைகோள், லாங் மார்ச் 3ஏ என்ற ஏவுகணை மூலம் ஜிசாங் ஏவுகணைத் தளத்திலிருந்து வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஏவுகணையை சீன ஏவுகணைத் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ளது. 157வது முறையாக இந்த ரக ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக சீன அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக