இந்த நிலையில் லைலா ராஜபக்சேயுடன் இது குறித்து டெலிபோனில் பேசினார். எனவே அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கும்படி இன்ஸ்பெக்டர் ஜெனரல் என்.கே.இலங்காகூனுக்கு உத்தரவிட்டார். மேலும் பதவி விலகிய அதிபர் முகமது நஷீத்துக்கு மாலத்தீவில் பாதுபாப்பு கொடுக்கும்படி புதிய அதிபர் வாஹீத் ஹசனிடம் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட அவர் நஷீத்துக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.
ஞாயிறு, பிப்ரவரி 12, 2012
இலங்கையில் தஞ்சம் அடைந்த மாலத்தீவு அதிபர் மனைவிக்கு பாதுகாப்பு: ராஜபக்சே உத்தரவு !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக