
தீயை அணைக்க விரைந்த தீயணைப்பு படையினர் பல மணி நேரங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் கடும் புகைமூட்டத்தால் மூச்சு திணறியும், தீயில் கருகியும் இறந்துள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
சிலபேர் சிறையின் கூரை மீது ஏறி வெளியே குதித்து, காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர் எனவும் தெரிவித்தனர்.
தீவிபத்துக்கான காரணம் இதுவரை என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில் சிறையில் கலவரம் ஏற்பட்டு அதனால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக