கடந்த நவம்பர் 8ஆம் தேதி 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து மக்கள் நலப்பணியாளர்களின் இரண்டு சங்கங்களும் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.
An
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக