
கைதானவர்களை சித்திரவதை செய்து வாக்குமூலம் பதிவுச்செய்து தன் மீது ஜோர்டானில் வழக்கு பதிவுச் செய்துள்ளதாகவும், தன்னை ஒப்படைத்தால் அதே கதிதான் தனக்கு ஏற்படும் என்ற கத்தாதாவின் வாதத்தை அங்கீகரித்த நீதிமன்றம் பிரிட்டனின் கோரிக்கையை தள்ளுபடிச் செய்தது.
ஜோர்டான் வம்சாவழியைச் சார்ந்த அபூ கத்தாதாவின் உண்மையான பெயர் உமர் உஸ்மான் என்பதாகும். இவருக்கு ஜோர்டான் ஆயுள்தண்டனையை விதித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக