வெளியாகும் அடுத்த இதழில் முதல் பக்கத்தில் மன்னிப்புச் செய்தி வெளியிட வேண்டும் என்று தலைமை நீதிபதி தெரிவித்த போது இதழ்கள் அச்சடிக்கப் பட்டு முடிந்து விட்டன என்று நக்கீரன் வழக்கறிஞர் தெரிவித்தார்.
மின்சாரம் இல்லாத நிலையில் இதழ்கள் அச்சடிக்கும் பணி எப்படி முடிந்தது என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, அச்சடிக்கப் பட்டு முடிந்து இருந்தாலும் அதை மாற்றி விட்டு மன்னிப்பு செய்தியை முதல் பக்கத்தில் பிரசுரிக்கக் வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக