வியாழன், மார்ச் 21, 2013

கல்லிடைக்குறிச்சியில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) நடத்திய மகளிர் இஜ்திமா !!

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில்நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக மாபெரும் மகளிர் இஜ்திமா சனிகிழமை மாலை 7 மணிக்கு ஜும்மா பள்ளிவாசல் திடல் அருகில் நடைபெற்றது.இந்த மாநாட்டிற்கு NWF   மாவட்ட பொருளாளர் நுஸ்ரத் அவர்கள்  தலைமை தாங்கினார்.மாநாட்டில் சமுகத்தை சக்திபடுத்துவதில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் NWF தமிழ் மாநில பொருளாளர் ஜன்னத் பிர்தௌஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றியனார். NWF மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆயிஷா நிஷாரா அவர்கள் பெண்களின் பிறப்பு முதல் இறப்பு வரை தங்கள் வாழ்க்கையை எவ்வாறு கழிக்கின்றனர் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார் இந்த பெண்கள் மாநாட்டிற்கு 500 மேற்பட்ட பெண்கள் மிகவும் ஆர்வத்துடன் திரளாக கலந்து கொண்டனர் .

1






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக