
மற்றொரு தேர்தல் கமிஷனராக ஹெச்.எஸ். பிரம்மா உள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஸெய்தி, கடந்த 1976-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வானார். கடந்த ஜூலை 31-ம் தேதி ஓய்வு பெறுவதற்கு முன்னர், விமான போக்குவரத்துத் துறைச் செயலராக இருந்தார். மேலும், இவர் தனது பதவிக் காலத்தில், விமான போக்குவரத்துத் துறையின் தலைமை இயக்குநராகவும் இருந்துள்ளார்.
சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பில் இந்தியா சார்பில் நிரந்தர பிரதிநிதியாக கடந்த 2005-2008-ம் ஆண்டு வரை இருந்துள்ளார். முன்னதாக, இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏ.ஏ.ஐ.) இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக