
‘அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் பதவி விலகவேண்டும்! உலகத்தின் அமைதி சிரியா மக்கள் மீதான தாக்குதல்’ என்று பேரணியில் கலந்துகொண்டோர் முழக்கமிட்டனர். சிரியாவின் சில பகுதிகளில் நடந்த பேரணிகளின் காட்சிகள் யூ ட்யூபில் வெளியிடப்பட்டுள்ளது.
“எங்கள் இறைவா! எங்களுடைய புரட்சியை வெற்றிப் பெறச் செய்வாயாக! இந்த அக்கிரமக்காரனை வெளியேற்றுவாயாக!” என்று எழுதப்பட்ட அட்டைகளுடன் மக்கள் பேரணியில் கலந்துகொண்ட வீடியோக்கள் யூ ட்யூபில் காணக்கிடைக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக