
ஆனால், இப்பேட்டியை தாம் அளிக்கவில்லை என்று நிதீஷ் குமார் மறுத்துள்ளார். அவரது மறுப்பினைத் தொடர்ந்து ‘தி வீக்’ பத்திரிகையின் இணையதள பதிப்பில் இருந்து நிதீஷ்குமாரின் கருத்து நீக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் நிதீஷ் குமாரிடம் பேட்டி எடுக்கப்பட்டதாகவும்; பேட்டியின்போது, “பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட சில நிமிஷங்களிலேயே பா.ஜ.க.வுடனான உறவை முறித்துக்கொள்வோம்” என்று நிதீஷ் குமார் கூறியதாகவும் ‘தி வீக்’ கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக