
திமுக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மீது நில அபகரிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் ரங்கா ரெட்டி.இவர் இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு புகார் பிரிவில் மனு ஒன்றை அளித்தார்.
ரூ. 200 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை பரிதி இளம்வழுதி, அவரது உதவியாளர் ககாரியன் மற்றும் 3 பேர் சேர்ந்து போலி பட்டா தயாரித்து விற்பனை செய்துள்ளனர்.எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக