புதன், ஜனவரி 01, 2014

SDPI ஆதரவாளர்கள் கிம்மா தலைவர் டத்தோ சையத் இப்ராஹிம் அவர்களுடன் சந்திப்பு

மேடான் பூனுசில் உள்ள கிம்மா அலுவலகத்தில் பிற்பகல் 1.40 மணியளவில் SDPI ன் தமிழக தலைவர் தெஹ்லான் பாகவி வருகையை ஒட்டி
மரியாதை நிமித்தமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்  முஹம்மது கனி, அன்சர் அலி, பைசூர், ஜஹாங்கீர் மற்றும் தமீம் பைசல் ஆகியோர்கள் டத்தோ சையத் இப்ராகிம் அவர்களை சந்தித்தனர். இச்சந்திப்பின் போது நினைவு பரிசாக புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது கிம்மாவின் இளைஞரணி தலைவர் ஹாரிஸ் ராஜா அவர்களுக்கும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக