மத,மொழி சிறுபான்மையினரின் நிலைமையை ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்க மத்திய அரசு 2004-ஆம் ஆண்டு நியமித்த கமிஷனின் தலைவராக இருந்தார். சிறுபான்மை மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, ஒ.பி.சி இடஒதுக்கீட்டில் சிறுபான்மை மக்களுக்கு 8.4 சதவீதம் உள் ஒதுக்கீடு, தலித்துகளுக்கு அட்டவணை சாதி இடஒதுக்கீடு ஆகியன இவரது தலைமையிலான கமிஷனின் முக்கிய பரிந்துரைகளாகும். மாநிலங்களவை உறுப்பினராகவும், தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராகவும் ரங்கநாத் மிஸ்ரா பணியாற்றியுள்ளார்.
சனி, செப்டம்பர் 15, 2012
முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கு சிபாரிசுச் செய்த முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா மரணம். . .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக