2008-ஆம் ஆண்டு முதல் சவூதி தூதரகத்தில் சமூக-கலாச்சார துறை இயக்குநராக கலஃப் சேவையாற்றி வருகிறார். ரியாதில் உள்ள பிரின்ஸஸ் நோரா பல்கலைக்கழகத்தில் இருந்து மொழி விஞ்ஞானத்தில் பி.ஹெச்.டி முனைவர் பட்டம் பெற்றுள்ள கலஃப், சவூதி பெண்களின் உரிமைப் போராட்டத்தில் முன்னணி போராளி ஆவார். 2003-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை அரப் நியூஸ் என்ற ஆங்கில பத்திரிகையில் கட்டுரையாளராக பணியாற்றினார். கடந்த2009-ஆம் ஆண்டு கல்வி துணை அமைச்சராக பதவியேற்ற நோரா அல் ஃபாஇஸா என்பவர்தாம் சவூதி அரேபியாவில் உயர் பதவியில் நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.
செவ்வாய், செப்டம்பர் 11, 2012
தூதரக உயர் அதிகாரியாக முதல் சவூதிப் பெண்மணி !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக