தந்தையின் இறுதிச் சடங்குகள் நடந்த மறுநாளே அவர் விடுத்த அறிக்கையில், `எங்களிடம் இருந்து எந்தவொரு மாற்றத்தையும் எதிர் பார்க்க வேண்டாம். இதை, தென் கொரியாவில் உள்ள பொம்ம லாட்ட பொம்மைகளுக்கும் உல கின் மற்ற பகுதிகளில் உள்ள முட்டாள் அரசியல்வாதிகளுக்கும் உறுதியாக தெரிவித்துக் கொள் கிறோம்' என கூறியுள்ளார்.
தென் கொரியாவுடன் சமாதானத்துக்கு இட மில்லை என்று வட கொரியாவின் சக்தி மிகுந்த ஆட்சி அமைப்பான தேசிய பாதுகாப்பு ஆணை யமும் அறிவித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக