தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் தரைப்படையைச் சார்ந்த ஏராளமான ராணுவ வீரர்கள் சோசியல் நெட்வர்க்கில் உள்ள தங்களுடைய ஃப்ரொஃபைல்களில் ராணுவத்தில் உள்ள பொறுப்பு மற்றும் ஆயுதங்களுடன் கூடிய புகைப்படங்களை சேர்த்துள்ளனர். அதேவேளையில் இத்தகைய இணையதளங்களை உபயோகிப்பதை ராணுவம் தடுக்கவில்லை எனவும், சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேஸ்புக் மூலமாக தகவலை கசியவிட்ட குற்றச்சாட்டில் விசாரணைச் செய்யப்பட்ட நான்கு கடற்படை அதிகாரிகள் குற்றவாளிகள் என அண்மையில் விசாரணை கமிஷன் கண்டுபிடித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக