செவ்வாய், பிப்ரவரி 25, 2014

தமிழகத்திலேயே முதல் முறையாக குற்ற வழக்கில் ஆளில்லாத விமானத்தைப் பயன்படுத்திய போலீஸ் !


தமிழகத்திலேயே முதல் முறையாக குற்ற வழக்கில் ஆளில்லாத விமானத்தைப் பயன்படுத்திய போலீஸ்                             தமிழகத்திலேயே முதல் முறையாக ஒரு குற்ற வழக்கில் ஆளில்லாத விமானத்தை பயன்படுத்தியுள்ளது   காவல்துறை.                                          
      

சென்னை அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட டிசிஎஸ் நிறுவன பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் உமா மகேஸ்வரி கொல்லப்பட்ட இடத்தில் நடந்த புலனாய்வு விசாரணையை ஆளில்லாத விமானம் மூலம் வீடியோவில் படமாக்கியுள்ளது போலீஸ். மேலும் இந்த கொலை நடந்த பகுதி முழுவதையும் இந்த விமானத்தை வைத்து ஆய்வும் நடத்தியுள்ளது போலீஸ்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக