கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதை தொடர்ந்து மரணத்தண்டனை விதிக்கப்பட்டு நதகானி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நதகானியை கொலைச் செய்யவோ அல்லது விடுதலைச் செய்யாமல் இருந்தாலோ உலகில் அனைவரும் திருக்குர்ஆன் பிரதியை எரிக்கவேண்டும் என்று ஜோன்ஸ் அழைப்பு விடுத்துள்ளான்.
புதன், ஏப்ரல் 25, 2012
கிறிஸ்தவ பாதிரியாரை விடுதலைச் செய்யாவிட்டால் திருக்குர்ஆன் பிரதியை எரிப்பேன் – டெர்ரி ஜோன்ஸ் கொக்கரிப்பு!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக