2006 மார்ச் 2,3 தேதிகளில் ஒரு மதரஸா இடிக்கப்பட்டதை தொடர்ந்து கலவரம் துவங்கியது. சட்டவிரோதமாக மதரஸா கட்டப்பட்டதாக குற்றம்சாட்டி தாக்குதல் நடத்தப்பட்டது. கலவரம் 3 நாட்கள் நீடித்தது. கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் நஷ்டம் அடைந்தன.
குற்றத்தை நிரூபிப்பதில் அரசு தரப்பு தோல்வியை தழுவியதாக நீதிபதி விகாயா பால் தனது தீர்ப்பில் தெரிவித்தார். கோவாவில் நடைபெற்ற முதல் கலவரம் இதுவாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக