ஒரு வருட இடைவெளிக்கு பிறகு நாங்கள் மீண்டும் ஊழலுக்கு எதிராக இணைந்துவிட்டோம் என்று கடந்த மாதம் ஹஸாரே அறிவித்தார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தாங்கள் பரஸ்பரம் ஒத்துழைப்போம் என்று இருவரும் அறிவித்திருந்தனர்.
தன்னுடன் இணைந்து செயல்படுவதில் ஹஸாரே குழுவிற்கு எதிர்ப்புகள் இல்லை என்றும், நாட்டை பாதுகாப்பதே(?) நோக்கம் என்றும் ராம்தேவ் கூறுகிறார்.
ஏற்கனவே ஹஸாரே குழுவின் செயல்பாடு பிடிக்காமல் ஹஸாரே குழுவின் மத்தியக்கமிட்டியில் ஒரேயொரு முஸ்லிம் தலைவரான முஃப்தி ஷமீம் காஸ்மி கமிட்டியில் இருந்து ராஜினாமாச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக